Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தூக்கிலிருந்து தப்பினார் கென்யா மாது
தற்போதைய செய்திகள்

தூக்கிலிருந்து தப்பினார் கென்யா மாது

Share:

போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்ட கென்யா நாட்டைச் சேர்ந்த மாது, அத்தண்டனையிலிருந்து இன்று உயிர்தப்பினார்.

பமீலா பாயித் அஒகோ ஓமொல்லோ என்ற 39 வயதுடைய அந்த மாதுவின் தண்டனையை ரத்து செய்வதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி டத்தோஸ்ரீ கமாலுடின் எம்டி சைட் தமது தீர்ப்பில் தெரிவித்தார். எனினும் அந்த மாதுவிற்கு எதிரான குற்றச்சாட்டில் திருத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி கமாலுதீன் எம்.டி சைட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம தேதி சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் 903.5 கிராம் போதைப்பொருளை கடத்தியதாக நான்கு பிள்ளைகளுக்கு தாயாரான பமீலா குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

Related News

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு