Mar 13, 2026
Thisaigal NewsYouTube
தூக்கிலிருந்து தப்பினார் கென்யா மாது
தற்போதைய செய்திகள்

தூக்கிலிருந்து தப்பினார் கென்யா மாது

Share:

போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்ட கென்யா நாட்டைச் சேர்ந்த மாது, அத்தண்டனையிலிருந்து இன்று உயிர்தப்பினார்.

பமீலா பாயித் அஒகோ ஓமொல்லோ என்ற 39 வயதுடைய அந்த மாதுவின் தண்டனையை ரத்து செய்வதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி டத்தோஸ்ரீ கமாலுடின் எம்டி சைட் தமது தீர்ப்பில் தெரிவித்தார். எனினும் அந்த மாதுவிற்கு எதிரான குற்றச்சாட்டில் திருத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி கமாலுதீன் எம்.டி சைட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம தேதி சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் 903.5 கிராம் போதைப்பொருளை கடத்தியதாக நான்கு பிள்ளைகளுக்கு தாயாரான பமீலா குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

Related News

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து