பினாங்கு மாநிலத்தில் செயலபட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.
6 அந்நிய நாட்டவர்கள் உட்பட 9 நபர்கள் கைதுசெய்ப்பட்டதன் மூலம், அந்தக் கும்பலிடமிருந்து 2 லட்சத்து 74 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் சுஹைலி முகமட் செயின் தெரிவித்துள்ளார்.
உளவுப் பிரிவின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், கடந்த மே 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட பல்வேறு சோதனை நடவடிக்கையில், அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுஹைலி குறிப்பிட்டார்.

Related News

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்


