பினாங்கு மாநிலத்தில் செயலபட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.
6 அந்நிய நாட்டவர்கள் உட்பட 9 நபர்கள் கைதுசெய்ப்பட்டதன் மூலம், அந்தக் கும்பலிடமிருந்து 2 லட்சத்து 74 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் சுஹைலி முகமட் செயின் தெரிவித்துள்ளார்.
உளவுப் பிரிவின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், கடந்த மே 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட பல்வேறு சோதனை நடவடிக்கையில், அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுஹைலி குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


