பினாங்கு மாநிலத்தில் செயலபட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.
6 அந்நிய நாட்டவர்கள் உட்பட 9 நபர்கள் கைதுசெய்ப்பட்டதன் மூலம், அந்தக் கும்பலிடமிருந்து 2 லட்சத்து 74 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் சுஹைலி முகமட் செயின் தெரிவித்துள்ளார்.
உளவுப் பிரிவின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், கடந்த மே 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட பல்வேறு சோதனை நடவடிக்கையில், அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுஹைலி குறிப்பிட்டார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


