Mar 18, 2026
Thisaigal NewsYouTube
புற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ள ஆலோசனை
தற்போதைய செய்திகள்

புற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ள ஆலோசனை

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 2

கோடை பருவநிலை தொடங்கியிருப்பதால் வெப்பத்தின் தாக்கம் மிகுதியாக இருக்கும் பட்சத்தில் மக்கள், திறந்த வெளி புற நடவடிக்கைகளை குறைத்துக்கொள்ளும்படி சுகாதார தலைமை இயக்குநர் டத்துக் டாக்டர் முகமட் ராட்சி அபு ஹாஸான் ஆலோசனைக்கூறியுள்ளார்.

மூத்த குடிமக்கள் மற்றும் சிறார்கள் அதிக நேரம் வெளியே இருப்பதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். சுட்டெரிக்கும் வெயில் அதிகமாக உள்ள பகுதிகளில் சீதோஷ்ண நிலை காரணமாக மக்களை எளிதில் வெப்ப பக்கவாதம் தாக்கக்கூடிய அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு