Dec 17, 2025
Thisaigal NewsYouTube
தீயணைப்புப் பணியில் வீரர் காயமுற்றார்
தற்போதைய செய்திகள்

தீயணைப்புப் பணியில் வீரர் காயமுற்றார்

Share:

ஜோகூர் பாரு, டிசம்பர்.17-

தீயணைப்புப் பணியின் போது, சிமெண்ட் துண்டு எகிறி விழுந்தததில் தீயணைப்பு வீரர் ஒருவர் காயமுற்றார். இந்தச் சம்பவம் இன்று காலை 7.21 மணியளவில் ஜோகூர், தாமான் ஜோகூர் ஜெயாவில் நிகழ்ந்தது.

நடுத்தர தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீச் சம்பவத்தில் மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து தாக்கிய சிமெண்ட் துண்டினால் 23 வயது தீயணைப்பு வீரரின் வலது தோள்பட்டையில் காயமுற்றதாக ஜோகூர் ஜெயா தீயணைப்பு நிலையத்தின் செயலாக்க அதிகாரி முகமட் சால்லே தெரிவித்தார்.

Related News

எம்.டி.யு.சி. மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது

எம்.டி.யு.சி. மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது

மலாக்கா, டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்:  முழுப் பொறுப்பேற்கிறேன் - மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் பகிரங்க அறிவிப்பு

மலாக்கா, டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: முழுப் பொறுப்பேற்கிறேன் - மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் பகிரங்க அறிவிப்பு

டுரியான் துங்கால் சம்பவம் கொலையாக வகைப்படுத்தப்பட்டதை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வரவேற்றனர்

டுரியான் துங்கால் சம்பவம் கொலையாக வகைப்படுத்தப்பட்டதை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வரவேற்றனர்

சையிட் சாடிக்கிற்கு எதிரான மேல்முறையீட்டைத் தொடர பிராசிகியூஷன் தரப்பு முடிவு

சையிட் சாடிக்கிற்கு எதிரான மேல்முறையீட்டைத் தொடர பிராசிகியூஷன் தரப்பு முடிவு

மலேசியாவில் இருந்து மும்பைக்கு கிப்போன் குரங்குகளைக் கடத்த முயன்ற பெண் கைது

மலேசியாவில் இருந்து மும்பைக்கு கிப்போன் குரங்குகளைக் கடத்த முயன்ற பெண் கைது

ஆல்பெர்ட் தே விவகாரத்தில் சிலாங்கூர் போலீசின் அறிக்கை முன்கூட்டியே அவசரமானது - வழக்கறிஞர் குற்றச்சாட்டு

ஆல்பெர்ட் தே விவகாரத்தில் சிலாங்கூர் போலீசின் அறிக்கை முன்கூட்டியே அவசரமானது - வழக்கறிஞர் குற்றச்சாட்டு