May 6, 2026
Thisaigal NewsYouTube
தீயணைப்புப் பணியில் வீரர் காயமுற்றார்
தற்போதைய செய்திகள்

தீயணைப்புப் பணியில் வீரர் காயமுற்றார்

Share:

ஜோகூர் பாரு, டிசம்பர்.17-

தீயணைப்புப் பணியின் போது, சிமெண்ட் துண்டு எகிறி விழுந்தததில் தீயணைப்பு வீரர் ஒருவர் காயமுற்றார். இந்தச் சம்பவம் இன்று காலை 7.21 மணியளவில் ஜோகூர், தாமான் ஜோகூர் ஜெயாவில் நிகழ்ந்தது.

நடுத்தர தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீச் சம்பவத்தில் மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து தாக்கிய சிமெண்ட் துண்டினால் 23 வயது தீயணைப்பு வீரரின் வலது தோள்பட்டையில் காயமுற்றதாக ஜோகூர் ஜெயா தீயணைப்பு நிலையத்தின் செயலாக்க அதிகாரி முகமட் சால்லே தெரிவித்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

தீயணைப்புப் பணியில் வீரர் காயமுற்றார் | Thisaigal News