Jun 29, 2026
Thisaigal NewsYouTube
நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

Share:

கோத்தா கினபாலு, மார்ச்.15-

மலேசிய மக்களின் கடின உழைப்பைப் பாராட்டும் வகையில், இந்த ஆண்டு நோன்புப் பெருநாள் பண்டிகையை முன்னிட்டு ஒரு நாள் கூடுதல் பொது விடுமுறை வழங்கப்படும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையானது பண்டிகை வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை விழுவதைப் பொறுத்து, முறையே மார்ச் 23 அம் தேதி திங்கட்கிழமை அல்லது பெருநாளுக்கு முந்தைய நாளான மார்ச் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வழங்கப்படும் என அவர் விளக்கமளித்தார். அதே வேளையில், பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து, குடும்பத் தேவைகளை அறிந்து விவேகத்துடன் செயல்படுமாறும் பிரதமர் அறிவுறுத்தினார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு