Jul 3, 2026
Thisaigal NewsYouTube
அந்த ஐந்து மாணவர்கள் சென்ற கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்தது
தற்போதைய செய்திகள்

அந்த ஐந்து மாணவர்கள் சென்ற கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்தது

Share:

துவாரான், செப்டம்பர்.06-

கோத்தா கினபாலுவில் மாரா திறன் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் ஐவர் உயிரிழந்த கோர விபத்துக்குக் காரணம், அவர்கள் பயணித்தக் கார், வேகக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சபா, துவாரான், ஜாலான் காயாங்-துவாரான் சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்தக் கோர விபத்து மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள வேளையில் அவர்கள் பயணித்த டொயோட்டா விஷ் கார், எதிர்த்திசையில் வந்த டிரெய்லர் லோரியுடன் மோதியுள்ளது என்று துவாரான் மாவட்ட போலீஸ் தலைவர் நோராய்டா அக் மைடின் தெரிவித்துள்ளார்.

Related News

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின்  Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின் Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு

எல் நினோ தீவிரமடைந்தால் மலேசியாவில் 40°C வரை வெப்பநிலை உயர வாய்ப்பு