வரும் சனிக்கிழமை, அலோர் ஸ்டாரில் நடைபெற விருக்கும், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி மலேசியா ஹரி ராயா பொது உபசரிப்பில், கலந்துகொள்வதிலிருந்து தவறவிட்டு விட வேண்டாம் என்று பாஸ் கட்சியின் கெடா மாநில தலைவர்களை, மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மஹ்ஃபூஸ் ஒமார் கேட்டுக்கொண்டார்.
ரையா ஹோட்டலில் நடைபெறவிருக்கும் இந்தப் பொது உபசரிப்பில், பிரதமருடன், அமைச்சரவை உறுப்பினர்களும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
இந்நிலையில், அவர்களின் வருகையை ஏற்றுக்கொண்டு இந்த அரிய நிகழ்வில், பாஸ் கட்சியின் கெடா மாநிலத் தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்புச் சேர்க்க வேண்டும் என்று அமானா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற கொறடாவான மஹ்ஃபூஸ் ஒமார் வலியுறுத்தினார்.

Related News

ஜித்ரா டோல் சாவடி விபத்து: இளம் ஜோடியின் சொந்த ஊர் பயணம் சோகத்தில் முடிந்தது

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது


