வரும் சனிக்கிழமை, அலோர் ஸ்டாரில் நடைபெற விருக்கும், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி மலேசியா ஹரி ராயா பொது உபசரிப்பில், கலந்துகொள்வதிலிருந்து தவறவிட்டு விட வேண்டாம் என்று பாஸ் கட்சியின் கெடா மாநில தலைவர்களை, மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மஹ்ஃபூஸ் ஒமார் கேட்டுக்கொண்டார்.
ரையா ஹோட்டலில் நடைபெறவிருக்கும் இந்தப் பொது உபசரிப்பில், பிரதமருடன், அமைச்சரவை உறுப்பினர்களும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
இந்நிலையில், அவர்களின் வருகையை ஏற்றுக்கொண்டு இந்த அரிய நிகழ்வில், பாஸ் கட்சியின் கெடா மாநிலத் தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்புச் சேர்க்க வேண்டும் என்று அமானா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற கொறடாவான மஹ்ஃபூஸ் ஒமார் வலியுறுத்தினார்.

Related News

குடியுரிமை பெற்றிருப்பது மட்டுமே ஒருவரின் தேசிய அடையாளத்தை நிரூபிக்காது: ஜசெகவின் 'Anak Malaysia' கருத்திற்கு பாஸ் கடும் விமர்சனம்

அரசாங்கம் மாறினால் சிபு பாலத் திட்டம் பாதிக்கப்படும் – சரவாக் முதல்வர் எச்சரிக்கைநான்

அமலாக்க அதிகாரி மீது தாக்குதல்: ஈப்போ மாநகராட்சி கடும் கண்டனம்

கங்காரில் மூட்டைக்குள் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

சபாவில் வெள்ளம்: 5,500-க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக வளாகங்களில் குடிநீர் விநியோகம் பாதிப்பு


