Jul 30, 2026
Thisaigal NewsYouTube
பல்வேறு பிராண்டுகளில் இருந்து மொத்தம் 9.1 மில்லியன் காலாவதியான கோவிட்-19 தடுப்பூசிகள் அப்புறப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

பல்வேறு பிராண்டுகளில் இருந்து மொத்தம் 9.1 மில்லியன் காலாவதியான கோவிட்-19 தடுப்பூசிகள் அப்புறப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Share:

கோலாலம்பூர், ஜூலை 11-

இதன் விளைவாக ஜூன் 11 ஆம் தேதி நிலவரப்படி RM185 மில்லியன் இழப்பு ஏற்பட்டதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி இழப்பைப் பொறுத்தவரை, முன்னோடிகளைத் தாம் விமர்சிக்க விரும்பவில்லை என்றும், ஏனெனில் அவர்களிடம் நிலையான இயக்க நடைமுறைகள் மற்றும் தொற்துநோய் குறித்த முறையான வரையறைகள் இல்லை என்றும் சுகாதார அமைச்சர் ஸூல் கிஃப்ளி அமாட் தெரிவித்தார்.

கடந்த 2021, பிப்ரவரி 24 அன்று கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டம் தொடங்கியதிலிருந்து, கொள்முதல் மற்றும் நன்கொடைகள் மூலம் அரசாங்கம் மொத்தம் 84.5 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளது என்று டாக்டர் டிஸுல்கெப்பிலி கூறினார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை