Aug 2, 2026
Thisaigal NewsYouTube
அவர் மாறி இருப்பார் என்று நம்பி ஒத்துழைத்தோம் ! - அந்தோணி லோக்
தற்போதைய செய்திகள்

அவர் மாறி இருப்பார் என்று நம்பி ஒத்துழைத்தோம் ! - அந்தோணி லோக்

Share:

மகாதீருடனான கூட்டணி விவகாரத்தில் ஜசெக மிகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்ததாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

மகாதீர் மாறி இருப்பார் எனவும் அவர் மாற்றத்தைக் கொண்டு வருவார் எனும் நம்பிக்கையில் மட்டுமே ஜசெக அவருடன் கூட்டணி அமைத்தது. முந்தையப் பிரதமர் நஜிப்பை வீழ்த்துவது மட்டுமே ஜசெகவின் நோக்கம் கிடையாது எனத் தெரிவித்தார் அந்தோணி லோக்.

2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டக் கூட்டணி என்பது மாற்றத்தைக் கொண்டு வரவும் நாட்டை மேம்படுத்தவும் மகாதீருக்குக் கிடைத்த 2வது வாய்ப்பாகும் என மகாதீருடனான ஜசெகவின் கூட்டை குறித்து அந்தோணி லோக் விளக்கமளிக்கையில் இவ்வாறு கூறினார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு