Mar 12, 2026
Thisaigal NewsYouTube
அவர் மாறி இருப்பார் என்று நம்பி ஒத்துழைத்தோம் ! - அந்தோணி லோக்
தற்போதைய செய்திகள்

அவர் மாறி இருப்பார் என்று நம்பி ஒத்துழைத்தோம் ! - அந்தோணி லோக்

Share:

மகாதீருடனான கூட்டணி விவகாரத்தில் ஜசெக மிகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்ததாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

மகாதீர் மாறி இருப்பார் எனவும் அவர் மாற்றத்தைக் கொண்டு வருவார் எனும் நம்பிக்கையில் மட்டுமே ஜசெக அவருடன் கூட்டணி அமைத்தது. முந்தையப் பிரதமர் நஜிப்பை வீழ்த்துவது மட்டுமே ஜசெகவின் நோக்கம் கிடையாது எனத் தெரிவித்தார் அந்தோணி லோக்.

2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டக் கூட்டணி என்பது மாற்றத்தைக் கொண்டு வரவும் நாட்டை மேம்படுத்தவும் மகாதீருக்குக் கிடைத்த 2வது வாய்ப்பாகும் என மகாதீருடனான ஜசெகவின் கூட்டை குறித்து அந்தோணி லோக் விளக்கமளிக்கையில் இவ்வாறு கூறினார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!