Apr 26, 2026
Thisaigal NewsYouTube
லெக்காஸ் நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய இருவர் கைது
தற்போதைய செய்திகள்

லெக்காஸ் நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய இருவர் கைது

Share:

சிரம்பான், ஏப்ரல்.26-

நெகிரி செம்பிலான், லெக்காஸ் நெடுஞ்சாலையில் 'சூப்பர்மேன்' பாணியில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 18 வயதும் 21 வயதும் கொண்ட இரு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை 12 மணி முதல் 4:30 மணி வரை நடத்தப்பட்ட சாலைக் காலித்தன எதிர்ப்பு நடவடிக்கையில், ஓட்டுநர் உரிமம் இல்லாமை, சட்டத்திற்குப் புறம்பாக மாற்றங்கள் போன்ற பல்வேறு குற்றங்களுக்காக 50 அபராதங்கள் விதிக்கப்பட்டதோடு 5 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக சிரம்பான் மாவட்டக் காவற்படைத் தலைவர் அஸிஸ்டன் கமிஷனர் அஸாஹார் அப்துல் ரஹிம் தெரிவித்தார்.

பிடிபட்ட இரு இளைஞர்களும் இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் கீழ் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related News

காவற்படை அதிகாரி பணம் வாங்கும் வீடியோ காணொலி: ஈப்போ காவற்படை நிலையிலான விசாரணை

காவற்படை அதிகாரி பணம் வாங்கும் வீடியோ காணொலி: ஈப்போ காவற்படை நிலையிலான விசாரணை

உயர் உற்பத்தித் திறன் கொண்ட பொருளாதாரத்திற்கு மாறுவதே உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள வழி - அகமட் ஸாஹிட்

உயர் உற்பத்தித் திறன் கொண்ட பொருளாதாரத்திற்கு மாறுவதே உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள வழி - அகமட் ஸாஹிட்

பணியில் இருந்த அதிகாரியை அவமதித்த நபர்: காவற்படை விசாரணைத் தொடக்கம்

பணியில் இருந்த அதிகாரியை அவமதித்த நபர்: காவற்படை விசாரணைத் தொடக்கம்

மாணவி வினோசினி மரணம்: யுயுஎம் பல்கலைக்கழகத்திற்கு எதிரான தந்தையின் வழக்கு தள்ளுபடி

மாணவி வினோசினி மரணம்: யுயுஎம் பல்கலைக்கழகத்திற்கு எதிரான தந்தையின் வழக்கு தள்ளுபடி

பொது உயர்க்கல்விக் கூட சேர்க்கை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் -  டத்தோ ஸ்ரீ ஸம்ரி அப்துல் காடிர்

பொது உயர்க்கல்விக் கூட சேர்க்கை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் - டத்தோ ஸ்ரீ ஸம்ரி அப்துல் காடிர்

போதைப்பொருள் போதையில் மனைவி, பிள்ளைகளை 7 மணி நேரம் சிறை வைத்த தந்தை கைது

போதைப்பொருள் போதையில் மனைவி, பிள்ளைகளை 7 மணி நேரம் சிறை வைத்த தந்தை கைது