Mar 29, 2026
Thisaigal NewsYouTube
ஆலோங் கும்பலைச் சேர்ந்த மூவருக்கு 12 மாதச் சிறை
தற்போதைய செய்திகள்

ஆலோங் கும்பலைச் சேர்ந்த மூவருக்கு 12 மாதச் சிறை

Share:

கோலாலம்பூர், மே.28-

சட்டவிரோதமாகப் பணத்தை வட்டிக்கு வழங்கி, கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் வீடுகளில் சிவப்புச் சாயம் வீச்சு நடத்தி, அச்சுறுத்தும் ஆலோங் கும்பலைச் சேர்ந்த மூவருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தலா 12 மாதச் சிறைத் தண்டனை விதித்தது.

ஒரு டெக்னிஷனான 34 வயது சின் ஸி பிங், நிறுவன நிர்வாகியான 34 வயது தியூ பூன் சோவ், டெக்னிஷனான 38 வயது ஊய் ஹொங் லியோங் ஆகியோரே சிறைத் தண்டனைக்கு ஆளான நபர்கள் ஆவர்.

மாஜிஸ்திரேட் S. மகேஸ்வரி முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த மூவரும் தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டனர். கடந்த மார்ச் 29 ஆம் தேதி அதிகாலை 4.50 மணியளவில் கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலை, தாமான் அங்காசா பத்துவில் இந்த மூவரும் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி