Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஜோ லோவை தமக்கு அறிமுகப்படுத்தியவர் தமது வளர்ப்பு மகன் ரிஸா

Share:

கோலாலம்பூர், ஜன. 16-


1 எம்.டி.பி. வழக்கில் தேடப்பட்டு வரும் தொழில் அதிபர் ஜோ லோவை தமக்கு அறிமுகப்படுத்தியவர் தமது வளர்ப்பு மகன் ரிஸா அஸிஸ் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

ரிஸா அஸிஸும், ஜோ லோவும் ஒரே வகுப்பில் படித்த சக மாணவர்கள் ஆவர். ஜோ லோவின் அண்ணன் தாயிக் சென்னும் ரிஸா அஸிஸுக்கு நன்று அறிமுகமாணவர்தான் என்று நஜீப் குறிப்பிட்டார்.

ஜோ லோவின் ஆடம்பரமான வாழ்க்கை முறை, உலகம் முழுவதும் ஆடம்பரமான சொத்துக்களை கொண்டிருப்பது தொடர்பில் அவருக்கு எதிராக எதிர்மறையான தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.

இது தமக்கு பல்வேறு அசெகரியங்களை ஏற்படுத்தியது. இதனால் அவரை எதிர்க்க வேண்டிய நிலைக்கு தாம் ஆளாகியதாக 1 எம்.டி.பி. வழக்கில் சாட்சியம் அளிக்கையில் நஜீப் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்