May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஜோ லோவை தமக்கு அறிமுகப்படுத்தியவர் தமது வளர்ப்பு மகன் ரிஸா

Share:

கோலாலம்பூர், ஜன. 16-


1 எம்.டி.பி. வழக்கில் தேடப்பட்டு வரும் தொழில் அதிபர் ஜோ லோவை தமக்கு அறிமுகப்படுத்தியவர் தமது வளர்ப்பு மகன் ரிஸா அஸிஸ் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

ரிஸா அஸிஸும், ஜோ லோவும் ஒரே வகுப்பில் படித்த சக மாணவர்கள் ஆவர். ஜோ லோவின் அண்ணன் தாயிக் சென்னும் ரிஸா அஸிஸுக்கு நன்று அறிமுகமாணவர்தான் என்று நஜீப் குறிப்பிட்டார்.

ஜோ லோவின் ஆடம்பரமான வாழ்க்கை முறை, உலகம் முழுவதும் ஆடம்பரமான சொத்துக்களை கொண்டிருப்பது தொடர்பில் அவருக்கு எதிராக எதிர்மறையான தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.

இது தமக்கு பல்வேறு அசெகரியங்களை ஏற்படுத்தியது. இதனால் அவரை எதிர்க்க வேண்டிய நிலைக்கு தாம் ஆளாகியதாக 1 எம்.டி.பி. வழக்கில் சாட்சியம் அளிக்கையில் நஜீப் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்