Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கறுப்புப் பட்டியலில் சேர்க்க மாநில அரசு முடிவு

Share:

சிரம்பான், பிப்.16-

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இரமலான் சந்தைகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பயன்படுத்தும் அல்லது வியாபாரம் செய்ய அனுமதிக்கும் கடை உரிமையாளர்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும், விதிமுறைகளை மீறினால் உடனடியாக கடைகளைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில வீட்டுவசதி, ஊராட்சி மன்ற மேம்பாடு, போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெ. அருள் குமார் தெரிவித்தார்.

இரமலான் சந்தைகள் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக உருவாக்கப்பட்டவை என்றும், அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்யும் இடமாக மாற்றக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். கடை உரிமையாளர்கள் தாங்கள் விண்ணப்பித்த கடைகளில் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் என்றும், மற்றவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி