Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கறுப்புப் பட்டியலில் சேர்க்க மாநில அரசு முடிவு

Share:

சிரம்பான், பிப்.16-

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இரமலான் சந்தைகளில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பயன்படுத்தும் அல்லது வியாபாரம் செய்ய அனுமதிக்கும் கடை உரிமையாளர்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும், விதிமுறைகளை மீறினால் உடனடியாக கடைகளைப் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில வீட்டுவசதி, ஊராட்சி மன்ற மேம்பாடு, போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெ. அருள் குமார் தெரிவித்தார்.

இரமலான் சந்தைகள் கூடுதல் வருமானம் ஈட்டுவதற்காக உருவாக்கப்பட்டவை என்றும், அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்யும் இடமாக மாற்றக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். கடை உரிமையாளர்கள் தாங்கள் விண்ணப்பித்த கடைகளில் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும் என்றும், மற்றவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News

எதிர் திசையில் காரைச் செலுத்திய பெண் கைது

எதிர் திசையில் காரைச் செலுத்திய பெண் கைது

மலேசியாவின் தொலைநோக்குத் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: எம்.சி.ஏ இறுதி அஞ்சலி

மலேசியாவின் தொலைநோக்குத் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: எம்.சி.ஏ இறுதி அஞ்சலி

எரிபொருள் விலை உயர்வு: விமானக் கட்டணங்களை உயர்த்துகிறது ஏர்ஏசியா எக்ஸ்

எரிபொருள் விலை உயர்வு: விமானக் கட்டணங்களை உயர்த்துகிறது ஏர்ஏசியா எக்ஸ்

7 சக வீரர்களைத் தாக்கிய இராணுவக் கோப்ரல் மீது நீதிமன்றத்தில் வழக்கு: ஒருவர் கவலைக்கிடமான நிலையில் அனுமதி

7 சக வீரர்களைத் தாக்கிய இராணுவக் கோப்ரல் மீது நீதிமன்றத்தில் வழக்கு: ஒருவர் கவலைக்கிடமான நிலையில் அனுமதி

மாணவர்கள் உயிரிழந்த சோகம்: அனைத்து IPG-களிலும் சாகச மற்றும் நீர் விளையாட்டு நடவடிக்கைகளுக்குக் கல்வி அமைச்சு அதிரடித் தடை

மாணவர்கள் உயிரிழந்த சோகம்: அனைத்து IPG-களிலும் சாகச மற்றும் நீர் விளையாட்டு நடவடிக்கைகளுக்குக் கல்வி அமைச்சு அதிரடித் தடை

தண்டனை குறைப்பு தேதியை மாற்றக் கோரி 26 கைதிகள் மேல்முறையீடு - கூட்டரசு நீதிமன்றம் ஒத்திவைப்பு

தண்டனை குறைப்பு தேதியை மாற்றக் கோரி 26 கைதிகள் மேல்முறையீடு - கூட்டரசு நீதிமன்றம் ஒத்திவைப்பு