May 18, 2026
Thisaigal NewsYouTube
பாதுகாப்பு உத்தரவாத மோசடி: சிஐஎம்பி முன்னாள் அதிகாரிக்கு 2 ஆண்டுச் சிறை
தற்போதைய செய்திகள்

பாதுகாப்பு உத்தரவாத மோசடி: சிஐஎம்பி முன்னாள் அதிகாரிக்கு 2 ஆண்டுச் சிறை

Share:

கோலாலம்பூர், ஜூன்.30-

பாதுகாப்பு உத்தரவாத மோசடியைப் புரிந்த குற்றத்திற்காக நாட்டின் முன்னணி வங்கியான சிஐஎம்பியின் முதலீட்டு அதிகாரி ஒருவருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

அத்துடன் 10 லட்சம் ரிங்கிட் அபராதத் தொகையைச் செலுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ருவான் அமரேஷ் ஷைவுன் பொன்னையா என்ற அந்த உயர் அதிகாரி, தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டக் குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நோர்மா இஸ்மாயில் இத்தண்டனையை விதித்தார்.

இரண்டு லட்சத்து ஆயிரம் ரிங்கிட் சம்பந்தப்பட்ட மோசடியை அவர் புரிந்துள்ளார் என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி