May 25, 2026
Thisaigal NewsYouTube
கால்வாயில் ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

கால்வாயில் ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது

Share:

கோலா திரங்கானு , அக்டோபர் 15-

திரெங்கானு, டங்கன், பந்தாய் பக்கா - அருகே உள்ள
கால்வால் அருகில் ஆண் குழந்தை ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்டது.

கடற்கரைப் பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள், அந்த குழந்தை, ஆடையின்றி, ஒரு பேக் பை ஒன்றில் வைக்கப்பட்டு இருப்பதை கண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அந்த குழந்தையை கைவிட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் சந்தேக நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்று டுங்குன் மாவட்ட போலீஸ் தலைவர் மைசூரா அப்துல் காதிர் தெரிவித்தார்.

அக்குழந்தை தற்போது கெமாமான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மருத்துவர் கண்காணிப்பில் இருந்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

புக்கிட் காசிங் மகா சிவன் ஆலயத்தில் நாளை குருபெயர்ச்சி சிறப்பு பூஜை

புக்கிட் காசிங் மகா சிவன் ஆலயத்தில் நாளை குருபெயர்ச்சி சிறப்பு பூஜை

வட ஆப்பிரிக்க சுற்றுலாப் பயணிகளைக் கவர மலேசியா தீவிரப் பிரச்சாரம்; அல்ஜீரியாவில் நடைபெற்ற சர்வதேசக் கண்காட்சியில் பங்கேற்பு!

வட ஆப்பிரிக்க சுற்றுலாப் பயணிகளைக் கவர மலேசியா தீவிரப் பிரச்சாரம்; அல்ஜீரியாவில் நடைபெற்ற சர்வதேசக் கண்காட்சியில் பங்கேற்பு!

ஹைனெகென் – மலர் டெய்லி AI பயிற்சி நிறைவு: தொழில்முனைவோருக்குச் சான்றிதழ், பரிசுகள் விநியோகம்

ஹைனெகென் – மலர் டெய்லி AI பயிற்சி நிறைவு: தொழில்முனைவோருக்குச் சான்றிதழ், பரிசுகள் விநியோகம்

சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத் தேர்தல்: இராஜேந்திரன் அணியே அமோக வெற்றி

சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத் தேர்தல்: இராஜேந்திரன் அணியே அமோக வெற்றி

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

ஜேபிஜே இணைய சேவை மீண்டும் துவக்கம் — போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி

உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பொருட்களின் விலை உயராது / பிரதமர் அன்வார் உறுதி