Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், புருணைக்கு வருகை

Share:

கோலாலம்பூர், பிப்.26-

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், புருணைக்கு சிறப்பு வருகை மேற்கொண்டு, தலைநகர் பண்டார் ஶ்ரீ பெகாவானைச் சென்றடைந்தார்.

மலேசிய மாமன்னரின் இந்த வருகையையொட்டி, புருணை சுல்தான், சுல்தான் ஹஸ்சானால் போல்கியா மகத்தான வரவேற்பை நல்கியதாக சுல்தான் இப்ராஹிம் முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமன்னர் பயணம் செய்த சிறப்பு விமானம், இன்று பிற்பகல் 2.25 மணியளவில் பண்டார் ஶ்ரீ பெகாவானில் தரையிறங்கியதாக முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு