Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், புருணைக்கு வருகை

Share:

கோலாலம்பூர், பிப்.26-

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், புருணைக்கு சிறப்பு வருகை மேற்கொண்டு, தலைநகர் பண்டார் ஶ்ரீ பெகாவானைச் சென்றடைந்தார்.

மலேசிய மாமன்னரின் இந்த வருகையையொட்டி, புருணை சுல்தான், சுல்தான் ஹஸ்சானால் போல்கியா மகத்தான வரவேற்பை நல்கியதாக சுல்தான் இப்ராஹிம் முகநூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமன்னர் பயணம் செய்த சிறப்பு விமானம், இன்று பிற்பகல் 2.25 மணியளவில் பண்டார் ஶ்ரீ பெகாவானில் தரையிறங்கியதாக முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை