Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதா?
தற்போதைய செய்திகள்

பினாங்கு பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதா?

Share:

பினாங்கு இரண்டாவது பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளியில் உண்மையில்லை என்று அந்த பாலத்தை நிர்வகித்து வரும் Jambatan Kedua Sdn. Bhd. தெரிவித்துள்ளது.

சுல்தான் அப்துல் ஹாலிம் முவாட்சாம் ஷா என்ற அந்த இரண்டாவது பாலத்தில் பயங்கர விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அது எந்த நேரத்திலும் இடிந்து விழலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் செய்தி தொடர்பில் அந்த நிறுவனம் போலீசில் புகார்செய்துள்ளது.

பொது மக்களுக்கு குறிப்பாக வாகனமோட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் 28 விநாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளி தொடர்பில் போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என்று ஜம்பாத்தான் கெடுவா எஸ்டிஎன். பிஎச்டி. நிறுவனம், பத்து காவான் போலீஸ் புகார் நிலையத்தில் புகார் செய்து இருப்பதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.