Jul 30, 2026
Thisaigal NewsYouTube
திவால் நிலையிலிருந்து 142,510 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

திவால் நிலையிலிருந்து 142,510 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்

Share:

புத்ராஜெயா, ஜூலை 25-

அரசாங்கத்தினால் செயல்படுத்தப்பட்ட இரண்டாவது வாய்ப்புக்குரிய கொள்கையின் கீழ் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 510 பேர் திவால் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மேற்கொண்ட இந்த முயற்சியின் மூலம் முதலில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேரை திவால் நிலையிலிருந்து மீட்பது என்ற கொள்கை வகுக்கப்பட்ட போதிலும் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட தாண்டிவிட்டதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

நாட்டை உலுக்கிய கோவிட் 19 போன்ற நெருக்கடிமிகுந்த காலகட்டத்தில் வேலை இழந்து பொருளாதார சிரமத்தை எதிர்நோக்கிய பலர், அக்காலக்கட்டத்தில் எதிர்பாராத விதமாக திவால் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

எனவே அரசாங்கத்தின் கருணைமிகுந்த கோட்பாட்டின் கீழ் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் அவர்கள் திவால் நிலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றச்சாட்டு: டாக்டர் ஜெயக்குமார் உட்பட நால்வர் மீது நீதிமன்றத்தில் வழக்கு

மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்படும் 5,000 ரோஹிங்கியா அகதிகள்: அடையாளங்கானும் பணிகளைத் தொடங்கியது உள்துறை அமைச்சு

மியான்மருக்குத் திருப்பி அனுப்பப்படும் 5,000 ரோஹிங்கியா அகதிகள்: அடையாளங்கானும் பணிகளைத் தொடங்கியது உள்துறை அமைச்சு

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை:  ஆடவர் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை: ஆடவர் மீது குற்றச்சாட்டு

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி