Jun 12, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் 'வேப்' சாதனங்களுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் - துணை ஐஜிபி ஆயூப் கான் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் 'வேப்' சாதனங்களுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் - துணை ஐஜிபி ஆயூப் கான் வலியுறுத்து

Share:

வேப் திரவங்களில் “பியூ பியூ” எனப்படும் புதிய செயற்கை போதைப்பொருள் கலவை கண்டறியப்பட்டுள்ளதால், மலேசியாவில் மின்னணு சிகரெட் அல்லது வேப் சாதனங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட வேண்டும் என தேசிய போலீஸ் படையின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை வலியுறுத்தியுள்ளார்.

“பியூ பியூ” என அழைக்கப்படும் வேப் திரவங்களில் கெட்டமின் மற்றும் ஃபெண்டானில் உள்ளிட்ட பல்வேறு செயற்கை போதைப்பொருட்கள் கலக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக போதைப் பொருள் கடத்தல் கும்பலானது, மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் போதைப் பொருட்களை வேப் சாதனங்களில் மறைத்து அதனைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

அதேவேளையில், இந்த வேப் சாதனங்களானது இளையோரை அதிகம் கவர்வது மிகவும் கவலைக்குரியது என்றும் அயோப் கான் தெரிவித்துள்ளார்.

Related News

சாலை விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி மரணம் ! மோதிய வாகனம் தப்பி ஓட்டம் .

சாலை விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி மரணம் ! மோதிய வாகனம் தப்பி ஓட்டம் .

சிலாங்கூரில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகள் / மீண்டும் ஆலோசனை நடத்த பெர்சாமா வலியுறுத்து

சிலாங்கூரில் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனைகள் / மீண்டும் ஆலோசனை நடத்த பெர்சாமா வலியுறுத்து

உலகளாவிய தொழிலாளர் நிர்வாகக் கட்டமைப்பில் மலேசியா தனது பங்கை வலுப்படுத்துகிறது: அமைச்சர் ரமணன்

உலகளாவிய தொழிலாளர் நிர்வாகக் கட்டமைப்பில் மலேசியா தனது பங்கை வலுப்படுத்துகிறது: அமைச்சர் ரமணன்

தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா காலமானார்

தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா காலமானார்

இந்தோனேசிய தாதியர்களை பணியமர்த்தும் திட்டத்திற்கு மலேசிய ஆண் தாதியர் சங்கம் எதிர்ப்பு

இந்தோனேசிய தாதியர்களை பணியமர்த்தும் திட்டத்திற்கு மலேசிய ஆண் தாதியர் சங்கம் எதிர்ப்பு

போலீஸ் சோதனையிலிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த வெளிநாட்டு மீனவர்கள்!

போலீஸ் சோதனையிலிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த வெளிநாட்டு மீனவர்கள்!