Mar 29, 2026
Thisaigal NewsYouTube
குடிநுழைவு அதிகாரி குற்றஞ்சாட்டப்பட்டார்
தற்போதைய செய்திகள்

குடிநுழைவு அதிகாரி குற்றஞ்சாட்டப்பட்டார்

Share:

ஜொகூர் , அக்டோபர் 07-

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கும், இவ்வாண்டு பிப்ரவரி மாதத்திற்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் 55 ஆயிரத்து 150 வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக குடிநுழைவுத்துறை அதிகாரி ஒருவர், ஜோகூர்பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

41 வயது முகமது எடிசாஹ்ரில் முகமது நூர் என்ற குடிநுழைவுத் அதிகாரி, தனது மனைவியின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி, ஆடவர் ஒருவரிடமிருந்து மூவாயிரம் வெள்ளி முதல் 10 ஆயிரம் வெள்ளி வரை லஞ்சம் பெற்று வந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

மேற்கண்ட காலக்கட்டத்தில் ஜோகூர்பாரு, பந்தர் பாரு உடா- வில் அந்த அதிகாரி இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றதில் கூறப்ட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் SPRM சட்டத்தின் கீழ் அந்த அதிகாரி குற்றஞ்சாட்டப்பட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி