May 25, 2026
Thisaigal NewsYouTube
குடிநுழைவு அதிகாரி குற்றஞ்சாட்டப்பட்டார்
தற்போதைய செய்திகள்

குடிநுழைவு அதிகாரி குற்றஞ்சாட்டப்பட்டார்

Share:

ஜொகூர் , அக்டோபர் 07-

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கும், இவ்வாண்டு பிப்ரவரி மாதத்திற்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் 55 ஆயிரத்து 150 வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக குடிநுழைவுத்துறை அதிகாரி ஒருவர், ஜோகூர்பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

41 வயது முகமது எடிசாஹ்ரில் முகமது நூர் என்ற குடிநுழைவுத் அதிகாரி, தனது மனைவியின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி, ஆடவர் ஒருவரிடமிருந்து மூவாயிரம் வெள்ளி முதல் 10 ஆயிரம் வெள்ளி வரை லஞ்சம் பெற்று வந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

மேற்கண்ட காலக்கட்டத்தில் ஜோகூர்பாரு, பந்தர் பாரு உடா- வில் அந்த அதிகாரி இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றதில் கூறப்ட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் SPRM சட்டத்தின் கீழ் அந்த அதிகாரி குற்றஞ்சாட்டப்பட்டார்.

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி