Jul 2, 2026
Thisaigal NewsYouTube
ஓராங் அஸ்லி பெண் மானபங்கம்: போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஓராங் அஸ்லி பெண் மானபங்கம்: போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

Share:

ஈப்போ, செப்டம்பர்.29-

ஓராங் அஸ்லி பெண் ஒருவரை மானபங்கம் செய்ததுடன் அவருக்கு காயம் விளைவித்ததாக போலீஸ்காரர் ஒருவர், பேரா, பாரிட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

28 வயது கரிசா காரிம் என்ற அந்த போலீஸ்காரர், மாஜிஸ்திரேட் நூருல் இஸாலினா ரஜாய் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

அரச மலேசிய போலீஸ் படையின் பொது செயலாக்கத்திற்கான காலாட் பிரிவின் உலு கிந்தா நிலையத்தைச் சேர்ந்த அந்த போலீஸ்காரர், 21 வயது ஓராங் அஸ்லி பெண்ணுக்கு மானபங்கம் விளைவித்து, அவரைக் காயப்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி அதிகாலை 3.10 மணியளவில் பேரா தெங்கா, கம்போங் காஜா, கம்போங் அஸ்லி செண்டெரோங் கெலுபி என்ற பூர்வகுடி கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் அந்த போலீஸ்காரர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு