Aug 2, 2026
Thisaigal NewsYouTube
அன்னையும் மகனும் ஒரே சமயத்தில் உயிர் இழந்தனர்
தற்போதைய செய்திகள்

அன்னையும் மகனும் ஒரே சமயத்தில் உயிர் இழந்தனர்

Share:

கோலா நெராங்,செப்டம்பர்

கெடா, பதாங் டெராப் - யைச் சேர்ந்த அம்மாவும் மகனும் கெடா- வில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மூழ்கி
இறந்தனர்.

தயாரான சல்மா மாட் ஜைன் மற்றும் அவரது மகன் முஹம்மது ரோஸ்மன் ரோஹாடி உடல்கள் வெள்ள நீருக்கு அடியில் உள்ள பனைமரத்தின் ஓலைகளில் சிக்கிய நிலையில் காணப்பட்டனர். மேலும், இன்று அவர்கள் ஒன்றாக அடக்கம் செய்யப்படுவார்கள் என்று அவர்களின் உறவினர் தெரிவித்தார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்