Mar 17, 2026
Thisaigal NewsYouTube
உணவின் சுவைக்காக நடந்த தகராறில் பெண் சமையல்காரர் குத்திக் கொலை
தற்போதைய செய்திகள்

உணவின் சுவைக்காக நடந்த தகராறில் பெண் சமையல்காரர் குத்திக் கொலை

Share:

ஜர்ஜ்டவுன், நவம்பர்.17-

பினாங்கு, லோரோங் புக்கிட் ஜுருவிலுள்ள தாய்லாந்து உணவகம் ஒன்றில் நேற்று இரவு, உணவில் சுவை குறைவாக இருந்ததற்காக எழுந்த தகராறில், மியன்மார் நாட்டைச் சேர்ந்த பெண் சமையல்காரர் கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்டார்.

மதுபோதையில் இருந்ததாக நம்பப்படும் வாடிக்கையாளர் ஒருவர், அந்த பெண் சமையல்காரர் மற்றும் அவரது கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், வாக்குவாதம் முற்றிய நிலையில், சந்தேக நபர் தனது சகோதரரை அழைந்து வந்து கணவன் மனைவி இருவரையும் கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த பெண் சமையல்காரர் உயிரிழந்த நிலையில், அவரது கணவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பினாங்கு போலீஸ் தலைவர் அஸிஸி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு