Aug 2, 2026
Thisaigal NewsYouTube
கோர விபத்தில் தந்தையும் மகனும் பலி
தற்போதைய செய்திகள்

கோர விபத்தில் தந்தையும் மகனும் பலி

Share:

கோலா பிலா ,செப்டம்பர் 30-

நெகிரி செம்பிலான், ஜாலான் குவாலா பிலா - தம்பின் சாலையின் 21 ஆவது கிலோ மீட்டரில் நால்வர் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகனும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் நிகழ்ந்தது. இதில் 64 வயது தந்தையும், 31 வயது மகனும் உயிரிழந்ததாக குவாலா பிலா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் அமரன் மோஹட் கனி தெரிவித்தார். நால்வர் பயணம் செய்த Perodua Axia கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுப்பாலத்தில் தூணில் மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இதில் காரை செலுத்திய தந்தையும் அவரின் அருகில் அமர்ந்திருந்த மகனும் சம்பவ இடத்திலேயே மாண்டனர். காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த 62 வயது தாயார் மற்றும் 28 வயது மகன் ஆகியோர் கடும் காயங்ளுக்கு ஆளானதாக அம்ரான் முகமட் கனி தெரிவித்தார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்