Mar 28, 2026
Thisaigal NewsYouTube
கோர விபத்தில் தந்தையும் மகனும் பலி
தற்போதைய செய்திகள்

கோர விபத்தில் தந்தையும் மகனும் பலி

Share:

கோலா பிலா ,செப்டம்பர் 30-

நெகிரி செம்பிலான், ஜாலான் குவாலா பிலா - தம்பின் சாலையின் 21 ஆவது கிலோ மீட்டரில் நால்வர் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகனும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் நிகழ்ந்தது. இதில் 64 வயது தந்தையும், 31 வயது மகனும் உயிரிழந்ததாக குவாலா பிலா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் அமரன் மோஹட் கனி தெரிவித்தார். நால்வர் பயணம் செய்த Perodua Axia கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுப்பாலத்தில் தூணில் மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இதில் காரை செலுத்திய தந்தையும் அவரின் அருகில் அமர்ந்திருந்த மகனும் சம்பவ இடத்திலேயே மாண்டனர். காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த 62 வயது தாயார் மற்றும் 28 வயது மகன் ஆகியோர் கடும் காயங்ளுக்கு ஆளானதாக அம்ரான் முகமட் கனி தெரிவித்தார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி