Mar 16, 2026
Thisaigal NewsYouTube
மேலவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்
தற்போதைய செய்திகள்

மேலவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்

Share:

நாடாளுமன்ற மேலவைத் தலைவராக பதவியை வகித்து வரும் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர், அப்பதவியை ராஜினாமா செய்வதற்கு கடிதம் சமர்ப்பித்துள்ளார்.

மூத்த அரசியல்வாதியான வான் ஜுனைடி, சரவா மாநிலத்தின் எட்டாவது ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று கோடி காட்டப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் வான் ஜுனைடி, மேலவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்கு கடிதம் சமர்ப்பித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சரவா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்து வரும் நோய்வாய்ப்பட்டுள்ள துன் தைப் மஹ்மூத்- டிற்கு பதிலாக வான் ஜுனாயிடி, சரவா மாநிலத்தின் ஆளுநராக பதவியேற்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

Related News

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்