லஞ்ச ஊழல் தொடர்பில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் மருமகன் முஹமாட் அட்லான் பெர்ஹான்னை கடந்த ஜுன் மாதத்திலிருந்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தேடி வருகிறது என்று அதன் தலைமை ஆணையர் தான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்துள்ளார். முகைதீனின் மருமகன் அட்லான் பெர்ஹான் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக கூறப்பட்டாலும் அவருடன் தொடர்பு கொள்வதற்கு கடந்த ஜுன் மாதத்திலிருந்து எஸ்பிஆர்எம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக அஸாம் பாக்கி குறிப்பிட்டார். முன்னதாக, லஞ்ச ஊழல் தொடர்பில் அழைத்து பேச எஸ்பிஆர்எம் அதிகாரிகள் முயற்சித்த போது ஒவ்வொரு முறையும், ஏதாவது ஒரு காரணத்தை கூறி, தட்டிக்கழித்து வந்த அட்லான் பெர்ஹான், இறுதியில் அவரை அறவே தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

Related News

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு

மூன்று இந்திய ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: விரிவான விசாரணையை நடத்துவீர் - புக்கிட் அமானுக்கு கோரிக்கை

டிசம்பர் 6 ஆம் தேதி வரை அடை மழை நீடிக்கும்

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்


