'Captainsmok3r' என்று தன்னை அடையாளம் கூறிக்கொண்ட தனி நபர் ஒருவர், மலேசிய குடிநுழைவுத்துறையின் அதிகாரத்துவ அகப்பக்கத்தில் ஊடுருவிய போதிலும், தரவுகள் ஏதும் கசியவில்லை என்று அவ்விலாகா அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல், இன்று அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜுசோ தெரிவித்துள்ளார்.
எனினும், குடிநுழைவுத்துறை ஏற்படுத்தியிருக்கும் பாதுகாப்பு அம்சங்களின் காரணமாக எந்தவொரு தகவலையும் களவாட முடியவில்லை. அவர்களின் ஊடுருவல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக ருஸ்லின் ஜுசோ விளக்கினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


