'Captainsmok3r' என்று தன்னை அடையாளம் கூறிக்கொண்ட தனி நபர் ஒருவர், மலேசிய குடிநுழைவுத்துறையின் அதிகாரத்துவ அகப்பக்கத்தில் ஊடுருவிய போதிலும், தரவுகள் ஏதும் கசியவில்லை என்று அவ்விலாகா அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல், இன்று அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜுசோ தெரிவித்துள்ளார்.
எனினும், குடிநுழைவுத்துறை ஏற்படுத்தியிருக்கும் பாதுகாப்பு அம்சங்களின் காரணமாக எந்தவொரு தகவலையும் களவாட முடியவில்லை. அவர்களின் ஊடுருவல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக ருஸ்லின் ஜுசோ விளக்கினார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


