Jan 19, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

முன்னாள் போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

Share:

மலாக்கா, தாமான் பூகீட் செங் வீடமைப்புப் பகுதியில் ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுப்பட்டதாக நம்பப்படும் முன்னாள் போலீஸ்காரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு 7 நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

35 வயதுடைய அந்த முன்னாள் போலீஸ்காரர் மலாக்கா, ஆயர் குரோ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தடுப்புக்காவலுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாக மலாக்கா தெங்கா போலீஸ் தலைவர் எசிபி கிரிஸ்தோப்பர் பதீட் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், 25 வயதுடைய காய்க்கறி வியாபாரியைப் பாராங்முனையில் மடக்கி ரொக்கப் பணத்தைக் கொள்ளையிட்டது தொடர்பில், அந்த முன்னாள் போலீஸ்காரர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக எசிபி கிரிஸ்தோப்பர் குறிப்பிட்டார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்