Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அந்த திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்

Share:

நீலாய், பிப்.19-

கோலாலம்பூர் மாநாகரில் இனி கட்டப்படும் புதிய பள்ளிகள் அடுக்குமாடி பள்ளிகளாகவும், 10 முதல் 17 மாடி வரை கட்டப்படுவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றமான DBKL அறிவித்து இருப்பது, மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் கேட்டுக்கொண்டார்.

கோலாலம்பூரில் சுருங்கி வரும் நிலப்பற்றாக்குறை பிரச்னையினால் இனி அடுக்குமாடி பள்ளிகள் கட்டப்படுவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று மாநகர் மன்றம் அறிவித்து இருப்பதாக கூட்டரசுப் பிரதேசத்திற்குப் பொறுபேற்றுள்ள பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சலேஹா முஸ்தபா நேற்று அறிவித்து இருந்தார்.

அதற்கு எதிர்வினையாற்றிய கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக், 17 மாடி வரையில் பள்ளிகள் கட்டப்படுவதற்கு அனுமதி என்பது மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்