Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அந்த திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்

Share:

நீலாய், பிப்.19-

கோலாலம்பூர் மாநாகரில் இனி கட்டப்படும் புதிய பள்ளிகள் அடுக்குமாடி பள்ளிகளாகவும், 10 முதல் 17 மாடி வரை கட்டப்படுவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றமான DBKL அறிவித்து இருப்பது, மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் கேட்டுக்கொண்டார்.

கோலாலம்பூரில் சுருங்கி வரும் நிலப்பற்றாக்குறை பிரச்னையினால் இனி அடுக்குமாடி பள்ளிகள் கட்டப்படுவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று மாநகர் மன்றம் அறிவித்து இருப்பதாக கூட்டரசுப் பிரதேசத்திற்குப் பொறுபேற்றுள்ள பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சலேஹா முஸ்தபா நேற்று அறிவித்து இருந்தார்.

அதற்கு எதிர்வினையாற்றிய கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக், 17 மாடி வரையில் பள்ளிகள் கட்டப்படுவதற்கு அனுமதி என்பது மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி