Dec 5, 2025
Thisaigal NewsYouTube
ஈப்போ, சுங்கை சிப்புட் மக்களே! ஜூலை 17 முதல் இராணுவப் பயிற்சி - பீதியடைய வேண்டாம்!
தற்போதைய செய்திகள்

ஈப்போ, சுங்கை சிப்புட் மக்களே! ஜூலை 17 முதல் இராணுவப் பயிற்சி - பீதியடைய வேண்டாம்!

Share:

ஈப்போ, ஜூலை.13-

மலேசியத் தரைப்படை, அமெரிக்கத் தரைப்படை, ஆஸ்திரேலியத் தரைப்படை இணைந்து "கெரிஸ் ஸ்டிரைக் 2025" என்ற கூட்டு இராணுவப் பயிற்சியை ஜூலை 17 முதல் 30 வரை நடத்தவுள்ளன. இப்பயிற்சி ஈப்போ, சுங்கை சிப்புட், கோல கங்சார் முதல் லெங்கோங் வரையிலான பேரா மாநிலப் பகுதிகளில் நடைபெறவுள்ளது.

வெளிநாட்டு இராணுவ வீரர்கள், இராணுவ வாகனங்களின் நடமாட்டத்தைக் கண்டு பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என மலேசிய தரைப்படையின் மக்கள் தொடர்புப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தப் பயிற்சி ஆண்டுதோறும் நடைபெறுவதுடன், நட்பு நாடுகளுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்துவதையும், வட்டாரப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தரைப்படையின் தயார் நிலையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்