Mar 18, 2026
Thisaigal NewsYouTube
மடானி மருத்துவச் சேவைத் திட்டம் நிறுத்தப்பட்டதா?
தற்போதைய செய்திகள்

மடானி மருத்துவச் சேவைத் திட்டம் நிறுத்தப்பட்டதா?

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 1 -

அரசாங்கம் அறிமுகப்படுத்திய மடானி மருத்துவச் சேவைத் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுவதை சுகாதார அமைச்சர் டத்துக் ஶ்ரீ சுல்கிப்லை அகமட் மறுத்துள்ளார்.

மாறாக, மடானி மருத்துவச் சேவைத் திட்டம், தனியார் கிளினிக்குளின் ஒத்துழைப்புடன் ஆபத்து அவசர வேளைகளில் நோயாளிகள் இட நெரிசலை எதிர்நோக்கியுள்ள பத்து மாவட்டங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கினார்.

மூன்று முக்கிய கூறுகளை அடிப்படையாக கொண்டு இத்திட்டம் தொடர்ந்து பேணப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை நிறுத்துவதற்கு அடிப்படை காரணங்களே இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

கோலாலம்பூர், கோம்பாக், உலு லங்காட், பெட்டாலிங், கிள்ளான், ஜொகூர்பாரு, கிந்தா, தீமோர் லாவுட், கோத்தா கினபாலு, கூச்சிங் ஆகியவையே அந்த பத்து மாவட்டங்களாகும் என்று அமைச்சர் டத்துக் ஶ்ரீ சுல்கிப்லை சுட்டிக்காட்டினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு