Jan 21, 2026
Thisaigal NewsYouTube
3ஆர் விவகாரத்தை ஒரு போதும் பயன்படுத்தா​தீர்
தற்போதைய செய்திகள்

3ஆர் விவகாரத்தை ஒரு போதும் பயன்படுத்தா​தீர்

Share:

மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் சர்சைக்குரிய விவகாரத்தை எந்தவொரு தரப்பினரும் எழுப்பக்கூடாது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று இறுதி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.


பல ஆண்டு காலமாக ஒரு சங்கிலித் தொடர்பைப் போல கையில் எடுக்கப்பட்டு வரும் நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கக்கூடிய 3ஆர் விவகாரம், மேலும் கடுமையாகுவதற்கு முன்னதாகவே அதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டிய கடப்பாட்டில் நாடு இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.


இ​​வ்விவகாரத்தை கையி​ல் எடுக்க முனையும் எந்தவொரு தரப்பினரையும் கண்டு, அரசாங்கம் இனி​யும் சகித்ததுக்கொள்ளாது என்றும் இதுவே கடைசி எச்சரிக்கை என்றும் பிரதமர் நினைவுறுத்தியுள்ளார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்