Mar 13, 2026
Thisaigal NewsYouTube
3ஆர் விவகாரத்தை ஒரு போதும் பயன்படுத்தா​தீர்
தற்போதைய செய்திகள்

3ஆர் விவகாரத்தை ஒரு போதும் பயன்படுத்தா​தீர்

Share:

மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட 3ஆர் சர்சைக்குரிய விவகாரத்தை எந்தவொரு தரப்பினரும் எழுப்பக்கூடாது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று இறுதி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.


பல ஆண்டு காலமாக ஒரு சங்கிலித் தொடர்பைப் போல கையில் எடுக்கப்பட்டு வரும் நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கக்கூடிய 3ஆர் விவகாரம், மேலும் கடுமையாகுவதற்கு முன்னதாகவே அதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டிய கடப்பாட்டில் நாடு இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.


இ​​வ்விவகாரத்தை கையி​ல் எடுக்க முனையும் எந்தவொரு தரப்பினரையும் கண்டு, அரசாங்கம் இனி​யும் சகித்ததுக்கொள்ளாது என்றும் இதுவே கடைசி எச்சரிக்கை என்றும் பிரதமர் நினைவுறுத்தியுள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!