பெரிக்காத்தான் நேஷ்னல் ஆட்சியின் போது, உள் துறை அமைச்சின் குத்தகைகளைப் பெற்று தருவது தொடர்பில், தொழிலதிபர் ஒருவர் ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அவ்வழக்கில் தமது பெயர் தொடர்ப்பு படுத்தப்பட்டது குறித்து, அதிர்ச்சி அடைவதாக பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளர் ஹம்ஸா ஸைனுடின் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் தாம் சம்பந்தப்படாத போது, எதற்காக குற்றச்சாட்டில் தமது பெயர் இழுக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் உள் துறை அமைச்சருமான ஹம்ஸா ஸைனுடின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


