May 20, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டில் ஏன் என் பெயர் வந்தது?
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டில் ஏன் என் பெயர் வந்தது?

Share:

பெரிக்காத்தான் நேஷ்னல் ஆட்சியின் போது, உள் துறை அமைச்சின் குத்தகைகளைப் பெற்று தருவது தொடர்பில், தொழிலதிபர் ஒருவர் ஒரு கோடியே 50 லட்சம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அவ்வழக்கில் தமது பெயர் தொடர்ப்பு படுத்தப்பட்டது குறித்து, அதிர்ச்சி அடைவதாக பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளர் ஹம்ஸா ஸைனுடின் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் தாம் சம்பந்தப்படாத போது, எதற்காக குற்றச்சாட்டில் தமது பெயர் இழுக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் உள் துறை அமைச்சருமான ஹம்ஸா ஸைனுடின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News

சனாதன தர்மம்: தேவஸ்தானத்தின் அதிரடி செய்தியாளர் சந்திப்பு

சனாதன தர்மம்: தேவஸ்தானத்தின் அதிரடி செய்தியாளர் சந்திப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது