Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மாணவன் பலி!
தற்போதைய செய்திகள்

கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மாணவன் பலி!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.28-

நேற்று சிலங்கூர் மாநிலத்தில் ஒரு பள்ளி வளாகத்தில் உள்ள மூடப்படாத கழிவுநீர்த் தொட்டிக்குள் விழுந்து 9 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோரச் சம்பவத்தைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என கியூபெக்ஸ் எனப்படும் பொதுச் சேவை ஊழியர் சங்கக் கூட்டமைப்பு கல்வி அமைச்சை வலியுறுத்தியுள்ளது.

அனைத்துப் பள்ளிகளின் கட்டமைப்புகளையும் பாதுகாப்பையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள அதன் தலைவர் அட்னான் மாட், மாணவர்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்பது நாட்டின் கடமை எனச் சுட்டிக் காட்டியுள்ளார். இது போன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, கல்வி அமைச்சு உடனடியாகப் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்