Mar 21, 2026
Thisaigal NewsYouTube
கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மாணவன் பலி!
தற்போதைய செய்திகள்

கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மாணவன் பலி!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.28-

நேற்று சிலங்கூர் மாநிலத்தில் ஒரு பள்ளி வளாகத்தில் உள்ள மூடப்படாத கழிவுநீர்த் தொட்டிக்குள் விழுந்து 9 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோரச் சம்பவத்தைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என கியூபெக்ஸ் எனப்படும் பொதுச் சேவை ஊழியர் சங்கக் கூட்டமைப்பு கல்வி அமைச்சை வலியுறுத்தியுள்ளது.

அனைத்துப் பள்ளிகளின் கட்டமைப்புகளையும் பாதுகாப்பையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள அதன் தலைவர் அட்னான் மாட், மாணவர்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்பது நாட்டின் கடமை எனச் சுட்டிக் காட்டியுள்ளார். இது போன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, கல்வி அமைச்சு உடனடியாகப் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து