Jul 2, 2026
Thisaigal NewsYouTube
கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மாணவன் பலி!
தற்போதைய செய்திகள்

கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து மாணவன் பலி!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.28-

நேற்று சிலங்கூர் மாநிலத்தில் ஒரு பள்ளி வளாகத்தில் உள்ள மூடப்படாத கழிவுநீர்த் தொட்டிக்குள் விழுந்து 9 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோரச் சம்பவத்தைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என கியூபெக்ஸ் எனப்படும் பொதுச் சேவை ஊழியர் சங்கக் கூட்டமைப்பு கல்வி அமைச்சை வலியுறுத்தியுள்ளது.

அனைத்துப் பள்ளிகளின் கட்டமைப்புகளையும் பாதுகாப்பையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள அதன் தலைவர் அட்னான் மாட், மாணவர்களின் பாதுகாப்பிற்குப் பொறுப்பேற்பது நாட்டின் கடமை எனச் சுட்டிக் காட்டியுள்ளார். இது போன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, கல்வி அமைச்சு உடனடியாகப் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு