Dec 5, 2025
Thisaigal NewsYouTube
மணவிலக்கு செய்து கொள்ளும் அதிகமான இளம் ஜோடிகள்
தற்போதைய செய்திகள்

மணவிலக்கு செய்து கொள்ளும் அதிகமான இளம் ஜோடிகள்

Share:

நாட்டில் மணவிலக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 2021 இல் 43 ஆயிரத்து 936 மணவிலக்கு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த எண்ணிக்கை கடந்த 2022இல் 62 ஆயிரத்து 890 ஆக அதிகரித்துள்ளது என மலேசிய புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.

38 வயதுக்கும் குறைவான இளம் ஜோடிகளே அதிக மணவிலக்கு செய்திருப்பதாகவும் அத்துறையின் புள்ளி விவரம் காட்டுகிறது.

ஆண்களில் 30 முதல் 34 வயது கொண்டவர்கள் 9 ஆயிரத்து 196 பேரும் , 35 முதல் 39 வயதுடையவர்களில் 8 ஆயிரத்து 894 பேரும் 25 முதல் 29 வயதினரில் 6 ஆயிரத்து 757 பேரும் மணவிலக்கு செய்து கொண்டார்கள்.

பெண்களில் 30 முதல் 34 வயது கொண்டவர்கள் 9 ஆயிரத்து 631 பேரும் , 35 முதல் 39 வயதுடையவர்களில் 8 ஆயிரத்து 676 பேரும் 25 முதல் 29 வயதினரில் 8 ஆயிரத்து 713 பேரும் மணவிலக்கு செய்து கொண்டார்கள் என மலேசியப் புளி விவரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்