Mar 28, 2026
Thisaigal NewsYouTube
பேச்சுவார்த்தைக்குழுவை போலீஸ் துறை அமைத்துள்ளது
தற்போதைய செய்திகள்

பேச்சுவார்த்தைக்குழுவை போலீஸ் துறை அமைத்துள்ளது

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 04-

அரச மலேசிய போலீஸ் படை, Negotiator Cell என்ற பிரத்தியேக பேச்சுவார்த்தைக்குழு ஒன்றை இன்று அதிகாரப்பூர்வமாக நிறுவியுள்ளது.

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையும் எதிர்கொள்ளும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளுடன் அரசாங்கத் தரப்பினர் தொடர்பு கொண்டு, பேச்சுவார்த்தை நடத்துவதில் இந்த Negotiator Cell குழுவினர் முக்கியப்பங்காற்றுவர்.

இந்த குழுவினர், யார், யாருடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்று முகம் தெரியாத பாணியில் செயல்படும் SLEEPER CELL போன்று செயல்படுவார்கள் என்று போலீஸ் படைத்துணைத் தலைவர் Datuk Seri Ayub Khan Mydin Pitchay தெரிவித்தார்.

பயங்கரவாதி தரப்பினர் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தும் அளவிற்கு இந்த குழுவினர் போதுமான அனுபவத்தையும் பயிற்சியையும் பெற்றுள்ளனர் என்று அயோப் கான் குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி