Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பேச்சுவார்த்தைக்குழுவை போலீஸ் துறை அமைத்துள்ளது
தற்போதைய செய்திகள்

பேச்சுவார்த்தைக்குழுவை போலீஸ் துறை அமைத்துள்ளது

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 04-

அரச மலேசிய போலீஸ் படை, Negotiator Cell என்ற பிரத்தியேக பேச்சுவார்த்தைக்குழு ஒன்றை இன்று அதிகாரப்பூர்வமாக நிறுவியுள்ளது.

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையும் எதிர்கொள்ளும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளுடன் அரசாங்கத் தரப்பினர் தொடர்பு கொண்டு, பேச்சுவார்த்தை நடத்துவதில் இந்த Negotiator Cell குழுவினர் முக்கியப்பங்காற்றுவர்.

இந்த குழுவினர், யார், யாருடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்று முகம் தெரியாத பாணியில் செயல்படும் SLEEPER CELL போன்று செயல்படுவார்கள் என்று போலீஸ் படைத்துணைத் தலைவர் Datuk Seri Ayub Khan Mydin Pitchay தெரிவித்தார்.

பயங்கரவாதி தரப்பினர் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தும் அளவிற்கு இந்த குழுவினர் போதுமான அனுபவத்தையும் பயிற்சியையும் பெற்றுள்ளனர் என்று அயோப் கான் குறிப்பிட்டார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு