Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பொது போக்குவரத்துப் பயணிகளின் பயணத்தன்மை மாறாது
தற்போதைய செய்திகள்

பொது போக்குவரத்துப் பயணிகளின் பயணத்தன்மை மாறாது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.29-

புடி95 திட்டத்தின் வாயிலாக பெட்ரோல் ரோன் 95 விலை இன்று நள்ளிரவு முதல் குறைகிறது என்ற போதிலும், இதுநாள் வரையில் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி வந்த பயணிகள், தங்கள் பயண முறையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் நம்பிக்கை தெரிவித்தார்.

பெட்ரோல் விலை குறைந்து விட்டது என்பதற்காக அவரவர் சொந்த வாகனத்தைப் பயன்படுத்தும் போக்குவரத்து முறையைக் காட்டிலும், பொது போக்குவரத்து செலவினத்தைக் குறைக்க வல்லதாகும். நடைமுறைக்கு அதிக பொருந்தக்கூடியதாகும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

பொது போக்குவரத்தில் மாதம் 50 ரிங்கிட் கட்டணம் என்பது நியாயமானதாகும். செளகரியமான பயண முறை, பயண நேரத்தை மீதப்படுத்தக்கூடியதாகும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

பெட்ரோல் விலை குறைவதால், பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி வந்த பயணிகள், சொந்த வாகனங்களுக்கு மாறக்கூடுமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் அந்தோணி லோக் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்