Mar 20, 2026
Thisaigal NewsYouTube
பொது போக்குவரத்துப் பயணிகளின் பயணத்தன்மை மாறாது
தற்போதைய செய்திகள்

பொது போக்குவரத்துப் பயணிகளின் பயணத்தன்மை மாறாது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.29-

புடி95 திட்டத்தின் வாயிலாக பெட்ரோல் ரோன் 95 விலை இன்று நள்ளிரவு முதல் குறைகிறது என்ற போதிலும், இதுநாள் வரையில் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி வந்த பயணிகள், தங்கள் பயண முறையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் நம்பிக்கை தெரிவித்தார்.

பெட்ரோல் விலை குறைந்து விட்டது என்பதற்காக அவரவர் சொந்த வாகனத்தைப் பயன்படுத்தும் போக்குவரத்து முறையைக் காட்டிலும், பொது போக்குவரத்து செலவினத்தைக் குறைக்க வல்லதாகும். நடைமுறைக்கு அதிக பொருந்தக்கூடியதாகும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

பொது போக்குவரத்தில் மாதம் 50 ரிங்கிட் கட்டணம் என்பது நியாயமானதாகும். செளகரியமான பயண முறை, பயண நேரத்தை மீதப்படுத்தக்கூடியதாகும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

பெட்ரோல் விலை குறைவதால், பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி வந்த பயணிகள், சொந்த வாகனங்களுக்கு மாறக்கூடுமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் அந்தோணி லோக் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து