May 18, 2026
Thisaigal NewsYouTube
எஸ்எஸ்டி குறித்து அரசாங்கம் விளக்கம் அளிக்கும்
தற்போதைய செய்திகள்

எஸ்எஸ்டி குறித்து அரசாங்கம் விளக்கம் அளிக்கும்

Share:

இஸ்கண்டார் புத்ரி, ஜூன்.20-

எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரியை அடுத்த மாதம் அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக அது குறித்து மக்களுக்கு அரசாங்கம் விளக்கம் அளிக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

எஸ்எஸ்டி குறித்து மக்களுக்கு எந்தவொரு குழப்பமும், சந்தேகமும் இல்லாமல் இருப்பதை எல்லா நிலைகளிலும் உறுதிச் செய்யும் பொருட்டு இந்த விளக்கமளிப்புக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்யும் என்று நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

அரசாங்கம் அறிவித்துள்ள எஸ்எஸ்டி வரி விதிப்பு, வரும் ஜுலை முதல் தேதி அமல்படுத்தப்படவிருக்கிறது. இந்த வரியானது குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டும் 5 முதல் 10 விழுக்காடு வரை வரி விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் 100 மீட்டர் புதிய ஸ்பிரிண்ட் ஓட்டப்பாதை அமைக்கப்பட்டது: மாணவர்களின் தடகள திறமையை வளர்க்கும் முயற்சி என ஹன்னா இயோ நம்பிக்கை

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

அளவுக்கு அதிகமாக உப்பு உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள்

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

புவிசார் அரசியல் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர வாய்ப்பு

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

முழுநேர குடியிருப்புப் பள்ளிகளில் 'TVET-AI' திட்டத்தை அமல்படுத்த கல்வி அமைச்சு ஒப்பந்தம்

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

காதல், பொறாமையால் பெண்ணுக்குக் கத்திக் குத்து: சந்தேக நபர் கைது

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை: முதியவருக்கு 30 ஆண்டுகள் சிறை