லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படும் மலேசிய தேசிய பதிவு இலாகாாவான ஜேபிஎன்னின் முக்கிய அதிகாரி ஒருவரின் பெயர், விசாரணைக்கு ஏதுவாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆரெம்மிடம் உள்துறை அமைச்சு சமர்ப்பிக்கும் என்ற அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் தான்ஸ்ரீ அஸாம் பாக்கியுடன் இன்று காலையில் நடத்திய சந்திப்பின் போது இந்த விவகாரம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சைபுடின் குறிப்பிட்டார்.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்


