லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படும் மலேசிய தேசிய பதிவு இலாகாாவான ஜேபிஎன்னின் முக்கிய அதிகாரி ஒருவரின் பெயர், விசாரணைக்கு ஏதுவாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆரெம்மிடம் உள்துறை அமைச்சு சமர்ப்பிக்கும் என்ற அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் தான்ஸ்ரீ அஸாம் பாக்கியுடன் இன்று காலையில் நடத்திய சந்திப்பின் போது இந்த விவகாரம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சைபுடின் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


