வரும் ஜுன் மாதம் முதல் தேதியிலிருந்து ஒவ்வொரு சனிக்கிழமையையும் ஈப்போ மாநகரில் வர்த்தகத் தளங்களில் பிளாஸ்டிக் நெகிழி பயன்பாடுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் நெகிழி பயன்பாடு இல்லாத ஒரு மாநகரமாக ஈப்போவை அடையாளம் காட்டும் முயற்சியில் முதல் கட்டமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் வர்த்தகத் தளங்களில் வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் நெகிழி வழங்கப்படுவதற்கு தடை விதிக்கப்படுவதாக ஈப்போ மாநகர் மன்றத் தலைவர் ருமைஸி பஹாரின் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீதான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பொது உயர்கல்விக்கழகங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உடனடி இலவசக் கல்வி: பிரதமர் அன்வார் அறிவிப்பு

அடுத்த ஆண்டு முதல் படிவம் 6 மற்றும் மெட்ரிகுலேஷன் உயர்க்கல்வி அமைச்சின் கீழ் மாற்றம்: பிரதமர் அறிவிப்பு

2027 ஆம் ஆண்டு முதல், 6 வயதிலேயே முதலாம் ஆண்டு கல்வி: பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிரடி அறிவிப்பு

ஒரே செயலியில் 38 அரசு சேவைகள்: 10 லட்சம் பதிவிறக்கங்களைக் கடந்து MyGOV மலேசியா சாதனை

பத்துமலை தைப்பூசம் 2026: பக்தர்களுக்கு நற்செய்தி! 2 நாட்களுக்கு கேடிஎம் ரயில் பயணம் முற்றிலும் இலவசம் - போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவிப்பு


