வரும் ஜுன் மாதம் முதல் தேதியிலிருந்து ஒவ்வொரு சனிக்கிழமையையும் ஈப்போ மாநகரில் வர்த்தகத் தளங்களில் பிளாஸ்டிக் நெகிழி பயன்பாடுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் நெகிழி பயன்பாடு இல்லாத ஒரு மாநகரமாக ஈப்போவை அடையாளம் காட்டும் முயற்சியில் முதல் கட்டமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் வர்த்தகத் தளங்களில் வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் நெகிழி வழங்கப்படுவதற்கு தடை விதிக்கப்படுவதாக ஈப்போ மாநகர் மன்றத் தலைவர் ருமைஸி பஹாரின் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீதான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


