Mar 25, 2026
Thisaigal NewsYouTube
2 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

2 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர்

Share:

குவாந்தான், ஜூலை.15-

பகாங் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள், ஆம்புலன்ஸ் வண்டியுடன் மோதியதில் இருவரும் கடும் காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் இன்று காலை 11 மணியளவில் பகாங், ஜாலான் கம்பாங்கில் பாயா பெசார் தேசிய இடைநிலைப்பள்ளி அருகில் உள்ள சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் நிகழ்ந்தது.

குவாந்தான், தெங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவனையிலிருந்து நோயாளியை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் வண்டி, புக்கிட் ராஙினை நோக்கிச் சென்று கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் அடில் மாட் டாவுட் தெரிவித்தார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது