Jul 5, 2026
Thisaigal NewsYouTube
2 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

2 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர்

Share:

குவாந்தான், ஜூலை.15-

பகாங் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள், ஆம்புலன்ஸ் வண்டியுடன் மோதியதில் இருவரும் கடும் காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் இன்று காலை 11 மணியளவில் பகாங், ஜாலான் கம்பாங்கில் பாயா பெசார் தேசிய இடைநிலைப்பள்ளி அருகில் உள்ள சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் நிகழ்ந்தது.

குவாந்தான், தெங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவனையிலிருந்து நோயாளியை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் வண்டி, புக்கிட் ராஙினை நோக்கிச் சென்று கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் அடில் மாட் டாவுட் தெரிவித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது