Aug 2, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான அரசியல்வாதி தொடர்பு
தற்போதைய செய்திகள்

மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான அரசியல்வாதி தொடர்பு

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 13-

மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM ஊழல் விசாரணையில் ஈடுபட்டுள்ள ஒரு முக்கிய அரசியல்வாதியுடன் தொடர்புடைய ஒரு வீட்டில் இருந்து சுமார் 5 மில்லியன் ரிங்கிட் கைப்பற்றியுள்ளதாக SPRM வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஊழல் மூலம் கிடைக்கும் பணத்தை சேமித்து வைப்பதற்கு சம்பந்தப்பட்ட அந்த பாதுகாப்பான இல்லம் பயன்படுத்தப்பட்டது வந்து விசாரணையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரால், தெரியவந்தது.

அடையாளம் தெரியாத நபரால் வழங்கப்பட்ட பணத்தை கோலாலம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சேமித்து வைக்குமாறு பிரபல அரசியல்வாதி ஒரு தொழிலதிபருக்கு உத்தரவிட்டதாக நம்பப்படுகிறது.

இதையடுத்து நேற்று இரவு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தப்பட்டது.

அந்த அரசியல்வாதி தனது அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்காகவே இந்தப் பணம் வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு