Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

முஸ்லிம் பெருமக்கள் நோன்பைத் தொடங்க மாமன்னர் தம்பதியர் வாழ்த்து

Share:

கோலாலம்பூர், மார்ச்.01-

மலேசியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ஸாரித் சோபியா ஆகியோர் தங்களின் புனித ரமலான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த புனித மாதத்தைப் பயன்படுத்திக் கொண்டு, உறவுகளை வலுப்படுத்தவும், தேவைப்படுபவர்களுக்கு உதவவும், நாட்டில் உள்ள முஸ்லிம்கள் முன்வர வேண்டும் என்று மாமன்னர் கேட்டுக் கொண்டார்.

தவிர, இந்த புனித மாதத்தில் தங்களுக்குள் சர்ச்சைகள் அல்லது மோதல்கள் ஏற்படுவதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும் என்று சுல்தான் இப்ராஹிம் தமது முகநூலில் வலியுறுத்தியுள்ளார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு