Jul 29, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு பேர்வழிகள் தேடப்பட்டு வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

இரண்டு பேர்வழிகள் தேடப்பட்டு வருகின்றனர்

Share:

சிபு, ஜாலான் வோங் கிங் ஹோவில் நேற்று மாலையில் காப்பிக் கடை ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரு நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மாலை 5.41 மணியளவில் ஆடவர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்றத் தகவலைத் தொடர்ந்து அந்த காப்பிக் கடைக்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த தலைக்கவசம் அணிந்திருந்த இரு நபர்கள் தற்போது தேடப்பட்டு வருவதாக சிபு மாவட்ட போலீஸ் தலைவர் ஸுல்கிப்லி சுஹாய்லி தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூவர் காயம் அடைந்தனர். 9mm ரகத்தைச் சேர்ந்த ஒன்பது தோட்டாக்கள் வெளியேறியிருப்பது விசாரணயில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்