உள்நாட்டு பச்சரிசி விலை உயர்த்தப்படக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். அதேவேளையில் பச்சரிசி விலை உயர்த்தப்படுவதற்கான காரணமே இல்லை என்று அவர் விளக்கினார்.
அண்டை நாடுகளில் அரிசி விலை உயர்வு உயர்த்தப்பட்டாலும் மலேசியாவில் அதன் விலை தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
உள்ளூர் அரிசி உற்பத்திக்கு நிதி அமைச்சு தொடர்ந்து கூடுதல் உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


