உள்நாட்டு பச்சரிசி விலை உயர்த்தப்படக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். அதேவேளையில் பச்சரிசி விலை உயர்த்தப்படுவதற்கான காரணமே இல்லை என்று அவர் விளக்கினார்.
அண்டை நாடுகளில் அரிசி விலை உயர்வு உயர்த்தப்பட்டாலும் மலேசியாவில் அதன் விலை தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
உள்ளூர் அரிசி உற்பத்திக்கு நிதி அமைச்சு தொடர்ந்து கூடுதல் உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


