Dec 4, 2025
Thisaigal NewsYouTube
உள்நாட்டு பச்சரிசி விலை உயர்த்தப்படக்கூடாது
தற்போதைய செய்திகள்

உள்நாட்டு பச்சரிசி விலை உயர்த்தப்படக்கூடாது

Share:

உள்நாட்டு பச்சரிசி விலை உயர்த்தப்படக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். அதேவேளையில் பச்சரிசி விலை உயர்த்தப்படுவதற்கான காரணமே இல்லை என்று அவர் விளக்கினார்.

அண்டை நாடுகளில் அரிசி விலை உயர்வு உயர்த்தப்பட்டாலும் மலேசியாவில் அதன் விலை தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

உள்ளூர் அரிசி உற்பத்திக்கு நிதி அமைச்சு தொடர்ந்து கூடுதல் உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Related News