Mar 28, 2026
Thisaigal NewsYouTube
கார் திடீரென்று தீப்பிடித்துக்கொண்டது, ஆடவர் உயிர்தப்பினார்
தற்போதைய செய்திகள்

கார் திடீரென்று தீப்பிடித்துக்கொண்டது, ஆடவர் உயிர்தப்பினார்

Share:

ஜொகூர் , செப்டம்பர் 14-

Perodua Alza ரக கார் ஒன்று திடீரென்று தீப்பிடித்துக்கொண்டதில் ஆடவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இச்சம்பவம் இன்று காலையில் ஜோகூர் ,கோத்தா டிங்கி, தமன் செரி சௌஜானா அருகில் ஜாலான் கோத்தா டிங்கி - ஜோகூர் பாரு சாலையில் நிகழ்ந்தது.

இதில் கோத்தா பெசாரிலிருந்து தாமான் ஜோகூர் ஜெயாவை நோக்கி சென்று கொண்டிருந்த 26 வயது நபர், சாலையை தேங்கி நின்ற நீரை காரில் மோதியதில், கார் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்ததில் தீப்பிடித்துக்கொண்டதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யூசப் ஓத்மான் தெரிவித்தார்.

கார் ஓட்டுநரை தவிர பயணிகள் யாரும் காரில் இல்லை. இதில் கார் தீப்பிடிப்பதற்குள் ஓட்டுநர் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை