Mar 17, 2026
Thisaigal NewsYouTube
36 வங்கிக் கணக்குகள் முடக்கம்: எஸ்பிஆர்எம் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

36 வங்கிக் கணக்குகள் முடக்கம்: எஸ்பிஆர்எம் அறிவிப்பு

Share:

புத்ராஜெயா, நவம்பர்.15-

மொத்தம் 3.1 மில்லின் ரிங்கிட்டிற்கும் கூடுதலாக 36 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி அறிவித்துள்ளார்.

பத்து அமலாக்க அதிகாரிகள் மற்றும் ஒரு முன்னாள் அமலாக்க அதிகாரி என 11 பேர் சம்பந்தப்பட்ட 36 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்நியத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மறுகட்டமைப்புத் திட்டத்தின் வாயிலாக அவர்களின் விண்ணப்பங்களை அங்கீகரிப்பதில் இந்த பத்து அமலாக்க அதிகாரிகளும் பணி ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் அதிகாரியும் லஞ்சம் பெற்று வந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று அஸாம் பாக்கி தெரிவித்தார்.

தவிர, நான்கு கார்கள், ஐந்து மோட்டார் சைக்கிள்கள், தங்கப் பாலங்கள், நான்கு சங்கிலிகள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவையும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு