Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மடக்கு மேஜையின் இடிபாட்டில் சிக்கி சிறுவன் மரணம்
தற்போதைய செய்திகள்

மடக்கு மேஜையின் இடிபாட்டில் சிக்கி சிறுவன் மரணம்

Share:

நிபோங் திபால், ஜன.2-


6 வயது சிறுவன் ஒருவன், மடக்கு மேஜையின் இடிபாட்டில் சிக்கி மரணமுற்றான். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை 4.15 மணியளவில் பினாங்கு, நிபோங் திபால், தாமான் ஸ்ரீ புத்ராவில் நிகழ்ந்தது.

தனது தாயார் வாடகைக்கு இருந்த டவுன் ஹவுஸ் குடியிருப்புப்பகுதியில் அந்த சிறுவன் விளையாடிக்கொண்டு இருந்த போது, இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

சிறுவனின் சத்தம் எதுவும் கேட்காமல் இருந்ததைத் தொடர்ந்து அவனது தாயாரும், இதர சகோதரர்களும் வீட்டின் பின்புறம் சென்று பார்த்த போது மடக்கு மேஜையின் இடிப்பாட்டில் அந்த சிறுவன் சிக்கிக்கிடந்ததை உணர்ந்ததாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’