Apr 2, 2026
Thisaigal NewsYouTube
மடக்கு மேஜையின் இடிபாட்டில் சிக்கி சிறுவன் மரணம்
தற்போதைய செய்திகள்

மடக்கு மேஜையின் இடிபாட்டில் சிக்கி சிறுவன் மரணம்

Share:

நிபோங் திபால், ஜன.2-


6 வயது சிறுவன் ஒருவன், மடக்கு மேஜையின் இடிபாட்டில் சிக்கி மரணமுற்றான். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை 4.15 மணியளவில் பினாங்கு, நிபோங் திபால், தாமான் ஸ்ரீ புத்ராவில் நிகழ்ந்தது.

தனது தாயார் வாடகைக்கு இருந்த டவுன் ஹவுஸ் குடியிருப்புப்பகுதியில் அந்த சிறுவன் விளையாடிக்கொண்டு இருந்த போது, இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

சிறுவனின் சத்தம் எதுவும் கேட்காமல் இருந்ததைத் தொடர்ந்து அவனது தாயாரும், இதர சகோதரர்களும் வீட்டின் பின்புறம் சென்று பார்த்த போது மடக்கு மேஜையின் இடிப்பாட்டில் அந்த சிறுவன் சிக்கிக்கிடந்ததை உணர்ந்ததாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்