May 3, 2026
Thisaigal NewsYouTube
கம்பாரில் மூன்று வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

கம்பாரில் மூன்று வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு

Share:

ஈப்போ, மே.02-

ஈப்போ–கோலாலம்பூர் சாலையின் கிலோமீட்டர் 29.4 -இல் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மூன்று வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 10 வயது சிறுவன் உயிரிழந்தான்.

இரண்டு கார்கள் மற்றும் ஒரு Toyota Hilux சம்பந்தப்பட்ட இந்த விபத்தில், Hilux வாகனத்தை ஓட்டிய 44 வயதுடைய நபர், போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இரவு சுமார் 10.35 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கம்பார் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் நஸ்ரி டாவுட் தெரிவித்துள்ளார்.

கம்பாரைச் சேர்ந்த சுயதொழில் புரியும் அந்நபர், ஈப்போவிலிருந்து கம்பார் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்ப் பாதையில் புகுந்ததாக நம்பப்படுகிறது.

Related News

3R விவகாரங்களைத் தூண்ட வேண்டாம்: பொதுமக்களுக்கு மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் கடும் எச்சரிக்கை

3R விவகாரங்களைத் தூண்ட வேண்டாம்: பொதுமக்களுக்கு மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் கடும் எச்சரிக்கை

குவா முசாங் - கோலா லிப்பிஸ் சாலையில் டிரெய்லர் விபத்து:  5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு போக்குவரத்து சீரமைப்பு

குவா முசாங் - கோலா லிப்பிஸ் சாலையில் டிரெய்லர் விபத்து: 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு போக்குவரத்து சீரமைப்பு

தமிழ், சீனப்பள்ளிகள் மூடப்படாது: கல்வி அமைச்சர் ஃபட்லினா திட்டவட்டமான உறுதி

தமிழ், சீனப்பள்ளிகள் மூடப்படாது: கல்வி அமைச்சர் ஃபட்லினா திட்டவட்டமான உறுதி

ஜார்ஜ்டவுன் ஜாலான் பேரா அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் 5 கார்கள் தீயில் கருகின

ஜார்ஜ்டவுன் ஜாலான் பேரா அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் 5 கார்கள் தீயில் கருகின

மடானி அரசாங்கத்தில் பூமிபுத்ரா கொள்கைகள் மிகவும் துணிச்சலாக முன்னெடுக்கப்படுகின்றன: பிரதமர் அன்வார் உறுதி

மடானி அரசாங்கத்தில் பூமிபுத்ரா கொள்கைகள் மிகவும் துணிச்சலாக முன்னெடுக்கப்படுகின்றன: பிரதமர் அன்வார் உறுதி

வெளிநாடுகளில் பணியாற்றும் மலேசியர்களுக்கும் பெர்கேசோ பாதுகாப்பு: விரைவில் சட்டத் திருத்தம் தாக்கல் – மனிதவள அமைச்சர் ரமணன் அறிவிப்பு

வெளிநாடுகளில் பணியாற்றும் மலேசியர்களுக்கும் பெர்கேசோ பாதுகாப்பு: விரைவில் சட்டத் திருத்தம் தாக்கல் – மனிதவள அமைச்சர் ரமணன் அறிவிப்பு