May 16, 2026
Thisaigal NewsYouTube
மிரட்டல், தேச நிந்தனை, மூன்று நபர்கள் கைது
தற்போதைய செய்திகள்

மிரட்டல், தேச நிந்தனை, மூன்று நபர்கள் கைது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர். 12-

மிரட்டல் மற்றும் தேச நிந்தனைத்தன்மையில் கருத்து பதிவேற்றம் செய்த மூன்று நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை முதல் இன்று வெள்ளிக்கிழமை வரை நிகழ்ந்த இந்த மூன்று சம்பவங்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

முதல் சம்பவத்தில் நாட்டின் தலைவருக்கு நிந்தனைத்தன்மையில் மிரட்டல் விடுத்ததற்காக 35 வயது நபர் கைது செய்யப்பட்டார். இரண்டாவது சம்பவத்தில் நேற்று நிகழ்ந்த கம்போங் சுங்கை பாரு சம்பவம் தொடர்பில் மிரட்டும் தோரணையில் பதிவேற்றம் செய்த 69 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

மூன்றாவது சம்பவத்தில் பொது அமைதிக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் வகையில் நாட்டின் தலைவருக்கு எதிராக மிரட்டல் விடுத்த 27 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.

இந்த மூன்று சம்பவங்களையும் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வகைப்படுத்தப்பட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்